FEATURED

FEATUREDLatestNews

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2024ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதாவது, பரீட்சையன்று ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி நடத்தித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை நடத்துவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) கோரிக்கை விடுத்துள்ளார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. பரீட்சையானது 2 ,849 பரீட்சை நிலையங்களில் காலை 9.30 முதல் பிற்பகல் Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஏற்றுமதி செய்யப்படவுள்ள பொருள்

இலங்கை (Sri lanaka)  மற்றும் சீனாவுக்கு (China) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கு வெளிவிவகார அமைச்சு  (Ministry of Foreign Affairs) இணக்கம் தெரிவித்துள்ளது. அதாவது, சீனாவுக்குக் கோதுமை தவிடுத் துகள்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடவுள்ளது. கோதுமை தயாரிப்பின்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை விதைகளில் 20 சதவீதமானவை தவிடாக அகற்றப்படுகின்றது. அதனை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இதற்கமையவே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. குறித்த Read More

Read More
FEATUREDLatestNews

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 3,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும், இந்த  முறைப்பாடுக கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 9 ஆம் திகதி 04.30 வரையில் மட்டுமே தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நிலையும் அதிகரித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் வன்முறையில் ஈடுபட்ட மர்ம கும்பல்: தொடரும் விசாரணைகள்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வன்முறை கும்பலொன்றினால் வான் மற்றும் கார் தீ வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (07) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – கோப்பாய் (Kopay) பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது அதை பார்த்த வீட்டார் தீயினை அணைக்க முயன்றபோது, வாகனங்களின் உரிமையாளரினது தாய் தீக்காயங்களுக்கு Read More

Read More
FEATUREDLatestNews

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Election) வெற்றிபெறுவார் என கணிப்பொன்று வெளியாகியுள்ளது. தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் தான், இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பல்கலை பேராசிரியரான ஆலன் லிக்மேன் என்பவர், ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து துல்லியமாக கணிப்பதால், ஜனாதிபதி தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என்றே அழைக்கப்படுகிறார். இவர், 1984ஆம் ஆண்டு, ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கணித்தது முதல், Read More

Read More
FEATUREDLatestNews

வைத்தியர்களுக்கான பட்டப்படிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (Sri Lanka) வைத்தியர்களின் பட்டப்படிப்புக்கான நிறுவனங்களை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது திட்டம் இலங்கையின் சுகாதார சேவையின் பாதுகாப்பையும் வைத்திய தொழிலளார்களின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% – 50% வரையில் அதிகரிக்கவும் வாழ்வாதார கொடுப்பனவுகளை 25,000 வரையில் அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம். மிகச்சிறந்த வைத்திய மற்றும் சுகாதார சேவைக் Read More

Read More
FEATUREDLatestNews

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட 4 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) – நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும் திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன. சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருகை தந்தவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை Read More

Read More
FEATUREDLatestNews

யாழ். பலாலி விமான நிலையத்தில் ஒருவர் கைது…! வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (jaffna) – பலாலி விமான நிலையத்தில் வலம்புரி சங்கை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றும் (6.9.2024) மதியம் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் (chennai) இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் (இந்தியன் ஏர்லைன்ஸ்) விமானத்தில் குறித்த நபர் யாழ் விமான நிலையம் வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட Read More

Read More
FEATUREDindiaLatestNews

தவெக கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார் விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார். கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது. இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் Read More

Read More
FEATUREDLatestNews

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்…! வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை

மன்னார் (Mannar) வைத்தியசாலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். எவ்வாறாயினும் அந்தச் Read More

Read More