Entertainment

EntertainmentindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

நடைமுறைப்படுத்தப்பட்டது புதிய வரி….. இன்று இரவு முதல் தொலைபேசி கட்டணங்கள் உயர்வு!!

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.   அதன்படி, இந்த கட்டண உயர்வு இன்று(05/10/2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த முதலாம் திகதி(01/10/2022) முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   இதன் காரணமாக, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிய வரி 2.5% ஐ சேர்க்கும்போது, தொலைக்காட்சி சேவைகள், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் திருத்தப்பட்டுவதாக நிறுவனங்கள் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இளைஞரின் வயிற்றிலிருந்து 62 கரண்டிகள் மீட்பு….. பசி எடுத்தால் கரண்டியை சாப்பிடுவேன்!!

இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 62 கரண்டிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலம் மன்சூர்பூர் நகரத்தில் போபாடா கிராமத்தில் வசித்து வருபவர் விஜய்(32). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் துடிதுடித்து வந்துள்ளார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவரின் கடுமையான வயிற்று வலிக்கு அது தான் காரணம் என்பதை உறுதி செய்து இளைஞரின் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து….. குறைந்த கட்டணத்தில் இந்தியாவிற்கு விமான சேவை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய், மாலி மற்றும் திருச்சிக்கு சர்வதேச விமானங்களை ஒக்டோபர் முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சேவைகளில் A320, A200 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் இதேவேளை, கடந்த 23 Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

காலி முகத்திடல் கடல் பகுதியில் திடீரென தோன்றிய ஒளி (காணொளி)!!

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றியுள்ளதென தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் இலங்கையர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளியின் ஊடாக இந்த தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பயோலுமினென்சென்ஸ் எனப்படும் ஒரு உயிரினத்தால் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு நிகழ்வே இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. காலிமுகத்திடலுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பார்வையிடுவதற்கான சந்தரப்பத்தை பெறுவார்கள் என இது தொடர்பான காட்சிகளை பகிர்ந்து கொண்ட இலங்கை கடல்வாழ் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

அசத்தும் மாஸ் லுக்கில் வெளியானது AK 61 “Firstlook poster”!!

அஜித் ‘வலிமை‘ படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61‘ படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏகே 61 படத்தின் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய இரு நாடுகள்!!

கடுமையான பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு போக்குவரத்து சீரின்மை மற்றும் உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கான தமது நாட்டு பிரஜைகளின் பயணத்திற்கான எச்சரிக்கையை விடுத்திருந்தன. இதனால், வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவது குறைந்து உல்லாச பயணத்துறை கடுமையாக வீழ்ச்சி கண்டது. இதனால், இலங்கைக்கு பெருமளவு வருமானத்தை அள்ளித் தரும் உல்லாச பயணத்துறை கடும் நெருக்கடியை சந்தித்தது. இந்நிலையில், இலங்கையின் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பயண எச்சரிக்கையை விடுத்திருந்த நாடுகள் அதனை நீக்கியதை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

வங்கியின் தவறால் கோடீஸ்வரியான பெண் – வங்கிக்கு தெரிவிக்காமல் அதில் 18 கோடியை 11 மாதங்களில் செலவு….. வங்கியின் புகாரால் கைது!!

ஆஸ்திரேலிய வங்கி ஒன்றின் தவறால் பெண் ஒருவர் பெண் கோடீஸ்வரியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண்ணுக்கே இந்த அதிர்ஸ்டம் அடித்துள்ளது. குறித்த பெண் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு இயந்திரப் பொறியியல் படிக்கச் சென்றிருந்த போது ஆஸ்திரேலியாவின் வெஸ்ட்பேக் வங்கி (Westpac bank) அவரது கணக்கிற்கு வரம்பற்ற ஓவர் டிராஃப்ட் வசதியை(Overdraft facility) தவறுதலாக வழங்கியுள்ளது. இதனால் குறித்த பெண் ஒரே நிமிடத்தில் கோடீஸ்வரி ஆகியுள்ளார். இந்நிலையில், இது குறித்து Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி?….. உருவெடுத்துள்ள பிரச்ச்சனைக்கு சீன தூதரகம் கூறியுள்ள முடிவு!!

கொழும்பில் அமைந்துள்ள தெற்காசியாவிலேயே உயரமான தாமரைக் கோபுரத்தினை பார்வையிட செல்வதற்கான நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி இணைக்கப்பட்டிருப்பதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ பதிவை பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………………………. இது Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

4 மணி நேரத்­தில்195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி உலகசாதனை படைத்­த தமிழ் சிறுமி!!

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை பாடி உலக சாதனை படைத்­துள்­ளார். திரு­வொற்­றி­யூர் அண்­ணா­மலை நகர் பகு­தியைச் சேர்ந்­த­வர்­கள் ஹேமந்த்–மோக­னப்­பி­ரியா தம்­ப­தி­யரின் மூத்த மகளான சுபிக்‌ஷா என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.   13 வயது சிறுமி, திரு­வொற்­றி­யூர் அரசு நூல­கத்­தில் நேற்று முன்தினம்(11/09/2022) காலை நடந்த நிகழ்வில் 4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை இடை விடாது பாடி­ அசத்தி உலகச் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவரானார் கே.பாக்யராஜ்!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று(11/09/2022) நடைபெற்றது. வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் Read More

Read More