LatestNewsTOP STORIES

மீண்டும் அமுல்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறை….. மறுபடியும் படையெடுக்கும் கொரோனா!!

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறையாகும் வகையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardana )அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையிலேயே,

மீண்டும் குறித்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *