அச்சுறுத்துகிறது கொரோனா….. மேலும் நால்வர் உயிரிழப்பு!!

இலங்கையில் நேற்றையதினம் மேலும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்களுடன், இலங்கையில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16548 ஆகும். இன்று புதிதாக இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 ஆகவும் அவர்களுடன் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 665,248 ஆகவும் அதிகரித்துள்ளது.

சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை

 

கடந்த வாரம் முதல் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *