LatestNews

கொவிட் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *