EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

TikTok எடுக்க சென்று கடலில் வீழ்ந்த இளைஞர்….. பருத்தித்துறை முனை கடலில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு TikTok எடுக்க முனைந்த சந்தர்ப்பத்தில் இன்று(01/12/2022) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து,

அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்ததாக மேலும் அறியமுடிகிறது.

சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *