FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலையில் Perfume பாவித்த மாணவிகளுக்கு நடந்த சோகம்!!

மதவாச்சி யக்கவேவ கல்லூரியில் 07 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 05 மாணவிகள்

திடீர் சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம்(18/11/2022) மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 மாணவிகளும் காய்ச்சல், வாந்தி, தலைவலி, மற்றும் கடும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகுப்பில் கற்கும் மாணவி ஒருவர் கொண்டு வந்த நறுமண போத்தலை பூசியதால் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

One thought on “பாடசாலையில் Perfume பாவித்த மாணவிகளுக்கு நடந்த சோகம்!!

  • Thank you, your article surprised me, there is such an excellent point of view. Thank you for sharing, I learned a lot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *