LatestNewsTOP STORIESWorld

‘மிக சக்தி வாய்ந்த’ “தடைசெய்யப்பட்ட குண்டினை” வீசி போர்களத்தை சூடு பிடிக்க வைத்தது ரஷ்யா!!

உக்ரைன் மீது ஆறாவது நாளாகவும் கொடூர தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷ்ய இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்த உலகில் தடைசெய்யப்பட்ட குண்டினை வீசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

உக்ரைனின் ஒக்த்ரைகா நகர் மீதே மிகவும் சக்தி வாய்ந்த வக்யூம் குண்டினை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மிக சக்திவாய்ந்த வக்யூம் குண்டு காற்றில் உள்ள ஒக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி வெடிக்கப்படுகிறது.

குண்டு வீசும் பகுதிகளில் உள்ள ஒக்சிஜன் வெடிபொருளுடன் கலந்து வெடிக்கும் போது,

சாதாரண குண்டுகளை விட அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தை உண்டாக்கும்.

 

ஜெனீவா உடன்படிக்கைகளின்படி தடைசெய்யப்பட்ட வக்யூம் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியதாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் மார்க்ரோவே கூறினார்.

இந்த குண்டுவீச்சினால் ஏராளமான உக்ரைன் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வேக்யூம் குண்டை பயன்படுத்துவது போர்க்குற்றம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *