100 000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இரு மாதங்களின் பின்னர் நாட்டிற்கு!!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இரண்டு மாதங்களுக்குப் பின் சுப்பர் டீசல் கொண்டுவரப்போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் 100 000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் மற்றும் டீசலுடன் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,

இது தொடர்பான காஞ்சன விஜயசேகர  அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *