#Virus

LatestNews

நாட்டில் மீண்டும் பயணத்தடை அமுல்??

டெல்டா திரிபு வைரஸ் இலங்கையில் மேலும் தீவிரமடையக் சூடிய ஆபத்து உள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். இந்நிலையில் பயணத்தடை விதிப்பது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

கைத்தொலைபேசிகளுக்குள் மீண்டும் ஊடுருவும் ‘ஜோக்கர்’ – மக்களுக்கு எச்சரிக்கை!!

‘ஜோக்கர்’ என்ற வைரஸ் மூலம் கைத்தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைத்தொலைபேசியை செயலிழக்கச் செய்வதாகவும் குயிக் ஹீல் அன்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த 2020 ஜூலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட செயலிகளை இந்த வைரஸ்கள் குறிவைத்திருந்தது. இதனையடுத்து, குறித்த செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது. தற்போது ‘ஜோக்கர்’ என்ற இந்த வைரஸ் 8 க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் கைத்தொலைபேசிகளுக்குள் ஊடுருவி, தகவல்களை திருடி வருவதாக தெரியவந்துள்ளது. Read More

Read More
LatestNews

இலங்கையில் சிறுவர்களை குறி வைக்கும் மற்றுமொரு ஆபத்தான நோய் – பெற்றோர்களே அவதானம்!!

இலங்கையில் தற்போது பூனை மற்றும் நாய்கள் மூலம் சிறுவர்களுக்கு புதிய நோய் தொற்றுவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) என அந்த நோய்க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் சிறுவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த நோய் உருவாகின்றது. இந்த விலங்குகளுடன் தொடர்பை Read More

Read More