அனைத்து பல்கலைக்களகங்களின் மீள் ஆரம்பம் தொடர்பாக வெளியான தகவல்!!

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அந்த ஆணைக்குழு அந்த தெரிவித்துள்ளது. சகல மாணவர்களையும் உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunga) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் Read More

Read more

இரண்டு டோஸ்களையும் பெற்ற மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்லலாம்….. பேராசிரியர் சம்பத் அமரதுங்க!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை  சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய  மீளவும் ஆரம்பிக்க துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் கூறியுள்ளார். அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இரண்டு டோஸ்களையும் பெற்ற மாணவர்களுக்கே பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க Read More

Read more