#Terrorism

FEATUREDLatestNews

குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்

தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் (pakistan) இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்தில் (gujarat) கைதான இலங்கை (sri lanka)யைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த முகம்மது நஸ்ரத் (வயது 35), முகம்மது பாரூக் (35), முகம்மது நப்ரன் (27), முகம்மது ரஸ்தீன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் சிக்கின. கைதான 4 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக Read More

Read More