#Sri Lankans

FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் நகரில் நாளைய எதிர்ப்பு போராடத்திற்கு….. நீதிமன்றம் தடையுத்தரவு!!

யாழ்ப்பாண நகரில் நாளை(11/02/2023) சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தில்(Jaffna Cultural Center) நாளை(11/02/2023) நடைபெறும் சுதந்திர தின விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்திற்கு தடை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

வேலைக்க வெளிநாடு சென்று வந்து மீண்டும் செல்ல உள்ளோருக்கு புதிய சட்டம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.   அதனடிப்படையில், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார். இது தொடர்பான Twitter  பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………… இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியா விசேட நடவடிக்கை!!

வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதற்க்காக 16 படகுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து 84 நபர் இதுவரை இந்தியாவிற்கு புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ள நிலையில், மேலும் இருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்திய சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

நித்திரையில் குறட்டை விடுபவர்களிடம் பரவும் நோய்….. அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இலங்கை மக்கள் தொகையில் 16 வீதமானவர்களுக்கு உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் (Obstructive sleep Apnea) ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகின்றது. நித்திரையின் போது குறட்டை விடும் நபர்களிடம் இந்த நோய் நிலைமையை அதிகளவில் காண முடியும் என்பதுடன், குறிப்பாக பருமனான உடலமைப்பை கொண்டவர்களுக்கு பெருமளவில் இந்த நிலைமை ஏற்படுகிறது. இப்படியான நபர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. சீரான சுவாசம் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக இவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் என Read More

Read More