தளர்த்தப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்!!
அடுத்த வாரத்தில் இருந்து பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 முதல் அதன் நீடித்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல பொருட்களுக்கு தடை விதித்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி மீதான தடை கடந்த Read More
Read More