அவுஸ்திரேலியாவில் இலங்கையின் கிரிக்கெட் வீரர் ‘சாமிக்க கருணாரத்ன’ அடிதடி….. சூதாட்ட விடுதியில் சம்பவம்!!

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ஒருவரை சாமிக்க கருணாரத்ன தாக்கியுள்ளதாகவும் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் ஷானுக ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட Read More

Read more

இலங்கை அணிக்கு மீண்டும் வரும் வருகிறார் லசித் மலிங்கா? உச்சகட்ட மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்!!

இலங்கை அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்கா, 2021 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், உலகக்கோப்பை தொடர், சொன்ன திகதிகளில் இந்தியாவில் நடத்தப்படுமா என்பது கேள்வி குறி தான். இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்காக அந்த அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான லஷித் மலிங்காவை மீண்டும் அணிக்குள் Read More

Read more