#School Student

FEATUREDLatestNewsTOP STORIES

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை….. முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27/10/2023) வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று(26/10/2023) வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை(27/10/2023) வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் பிரபல ஆண்கள் பாடசாலையினுள் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த மாணவன்….. ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை  முயற்சியிலிருந்து தப்பிய மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டரங்களில் இருந்து அறிய முடிகிறது. இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று(13/03/2023) நண்பகல் குறித்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பம்….. ஆனால் மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு Read More

Read More
LatestNewsTOP STORIES

ஆசிரியர்களுடன் மாணவர்களும் அயல் பாடசாலைகளுக்கு மாற்ற வேண்டும்….. கல்வி அமைச்சின் செயலாளர்!!

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்யே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை மாற்றித் தருமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை உண்மையில் சிறந்ததொரு யோசனையாகும். எவ்வாறிருப்பினும், அதிபர், ஆசிரியர்களுக்கு மாத்திரம் Read More

Read More
LatestNewsTOP STORIES

தங்கள் ஆசைக்கு இணங்காத்தால்….. சக மாணவிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்த 05 மாணவர்கள்!!

ராஜஸ்தான் மாநிலம், ஹலினாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவியுடன் படித்துவந்த சக மாணவர்கள் 5 பேர் அந்த மாணவியை சுற்றி சுற்றி வந்துள்ளனர். ஒரே வகுப்பு மாணவர்கள்தானே என்று அந்த மாணவியையும் இவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அந்த 5 மாணவர்கள், மாணவியிடம் சென்று எங்களுக்கு உன் மேல் ஆசை இருக்கு. ஆதலால் எங்களின் ஆசைக்கு இணங்குமாறு சொல்லி அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மறுத்துள்ளார். பல முறை Read More

Read More
LatestNews

கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமல் போன மாணவி – பதற்றத்தில் பெற்றோர் – தீவிர விசாரணையில் பொலிஸார்!!

இரத்தினபுரி – எல்லேகெதர பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமது மகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி கடந்த 2 ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். தனக்கு காதலர்கள் இருப்பதாக பலர் கூறினாலும் தனக்கு அப்படியான தொடர்புகள் இல்லை எனவும் பலர் கூறி வரும் இந்த பொய்யால் Read More

Read More