#Pfizer vaccines

LatestNewsWorld

பூஸ்டர் தடுப்பூசி மூலம் 85 வீதம் ஒமிக்ரோன் பரவலை தடுக்கலாம்!!

பிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவிவருகின்ற நிலையில் இதுவரை 93,000 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியானது ஒமிக்ரோன் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியா ஆய்வுக்குழுவொன்று இதனை கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசி மூலம் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது கணிசமான அளவு குறைவடைவதாக Read More

Read More
LatestNews

நாட்டில் தடுப்பூசி பெற மறுத்தால் நடப்பது என்ன!!

நாட்டில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொவிட்19 தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அத்துடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும். அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு Read More

Read More
LatestNews

உடனடியாக தயாராகுங்கள் – கோத்தாவின் அதிரடி பணிப்புரை!!

பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை முன்வைக்க தயார்படுத்துமாறு சுகாதார தரப்புக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவு (DOSE) சுமார் 100 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது மருந்தளவு (DOSE) சுமார் 56 வீதம் Read More

Read More
LatestNewsWorld

100,000 Pfizer Vaccine தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு!!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்றைய தினம் (28) நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Tweet ஐ பார்வையிட இங்கே சொடக்குக….   இந்த தடுப்பூசிகளை தாம் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. உயிர்களை பாதுகாத்து, பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More
LatestNews

பைஸர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!!

பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படவில்லை.

Read More