முல்லைத்தீவில் கடவுளின் பெயரை கூறி “சாபம் கிடைக்கும் என மிரட்டி” மதம் மாற்ற முயற்சித்ததாக போலீஸில் புகார்….. மூவர் வாகனத்துடன் கைது!!
முல்லைத்தீவில் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கிழவன்குளம் கிராமத்தில் மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர் தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் காவல் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து மாங்குளம் காவல்துறையினர் சந்தேக நபர்கள் Read More
Read More