நாவலரின் 192 ஆவது குருபூசை தினம்…..அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்க யாழில் திட்டம்!!
ஆறுமுக நாவலர் பெருமானின் 192 ஆவது குருபூசைத் தினத்தை முன்னிட்டு பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுபூராகவும் அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நூலகம் அமைக்கும் திட்டம் இன்று யாழ்ப்பணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஆறுமுக நாவலர் பெருமானின் 200வது Read More
Read More