#Mullaitivu Hospital

FEATUREDLatestNewsTOP STORIES

குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவில் அடித்துக் கொலை!!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்  கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில்-செம்மலை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே அளம்பில் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அடித்துக்கொலை செய்துள்ளார். வீட்டில் தந்தையுடன் வசித்து வந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்ற இருவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளார்கள். மண்ணெண்ணைய் இல்லாத நிலையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்ணெண்ணை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள். இன்று(26/05/2022) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். Read More

Read More
LatestNewsTOP STORIES

வைத்தியசாலை சிற்றுாழியர் முகத்தில் காட்டு பாதையில் வைத்து திரவம் ஒன்றை ஊற்றி தாக்குதல் முயற்சி!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சிற்றுாழியரான பெண் மீது ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் காட்டு பகுதியில் வைத்து முகத்திற்கு திரவம் ஒன்றை ஊற்றப்பட்டதுடன் தாக்குதல் முயற்சி இடம்பெ ற்றுள்ளது. திரவத்தை வீசிதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்கள் பாதிக்கப்பட்டு குறித்த சிற்றுாழியர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தூரபிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி Read More

Read More