#Mullaitivu District Hospital

LatestNewsTOP STORIES

வைத்தியசாலை சிற்றுாழியர் முகத்தில் காட்டு பாதையில் வைத்து திரவம் ஒன்றை ஊற்றி தாக்குதல் முயற்சி!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சிற்றுாழியரான பெண் மீது ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் காட்டு பகுதியில் வைத்து முகத்திற்கு திரவம் ஒன்றை ஊற்றப்பட்டதுடன் தாக்குதல் முயற்சி இடம்பெ ற்றுள்ளது. திரவத்தை வீசிதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்கள் பாதிக்கப்பட்டு குறித்த சிற்றுாழியர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தூரபிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி Read More

Read More