900 வருட பழமை வாய்ந்த “Tower of London” கோட்டையில் கம்பீரமாக பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி!!

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மத்திய லண்டனில் அமைந்துள்ள Tower of London என்ற 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி(Tamil eelam) சாத்திய கல்லறையின் மேல் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டது. லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல Read More

Read more

தமிழர் பகுதியில் புதையல் தோண்டிய முயற்சி தற்போதைக்கு தோல்வியில் முடிவு!!

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இறுதிக் கட்ட யுத்ததின் போது புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த அகழ்வுப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டு நீர் Read More

Read more