#Inverstigating

LatestNewsTOP STORIESWorld

ஜப்பானின் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீ….. 27 பேர் இதுவரையில் பலி!!

ஜப்பான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், பல்வேறு வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தில் Read More

Read More