அத்தியாவசிய சேவைகள் நாளை வழமை போல் இயங்கும்….. நாங்கள் போராடடத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை!!

நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய அரசியல் ஆதாயங்களை அடைவதற்காக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். தங்களுடைய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (03/04/2022) மாலை கொழும்பு கோட்டையில் Read More

Read more

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் இல்லை….. வடக்கு – கிழக்கு தமிழ் புத்திஜீவிகள் அமையம் !!!

இன்று  வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் இல்லை. பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளும் வழமை போன்று இயங்கும் என வடக்கு கிழக்கு தமிழ் புத்திஜீவகள் அமையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை காரணங்காட்டி தென்னிலங்கையை சேர்ந்த தொழிற்சங்கங்கள் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு ஹர்த்தால் என அழைப்பு விடுத்துள்ளன. இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் வழமை போன்று தத்தமது இயல்பு வாழ்க்கைக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலை Read More

Read more

பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நிமித்தம் முற்றாக முடங்கிய நகரங்கள்!

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தல் காரணமாக கிளிநொச்சி பிரதேசம் முற்றாக முடங்கியது. கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன. வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் இன்றி வெறுமையாக காணப்பட்டன. அத்தோடு இன்று பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் Read More

Read more