யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் முற்றுகையிடப்பட்ட விடுதி – சிக்கிய இளைஞர் யுவதிகள்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த  முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் Read More

Read more

இந்தியாவிலிருந்து யாழிற்கு சட்ட விரோதமாக வந்த நபர்கள்!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருகை தந்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வந்து தங்கியிருந்த நால்வர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தலுக்கு அமைய தனியான இடத்தில் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் அரச்சலூர் முகாமில் வசித்து வந்த தாய், மகள், 2 பேரப்பிள்ளைகள் என 4 பேர் படகு மூலம் தாயகம் வந்து சேர்ந்துள்ளனர். (அ.அ.எண் Read More

Read more