கணேசபுரம் காட்டுப் பகுதியிலில் 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தாய் தந்தையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்றதன் பின்னர் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் முறைப்பாட்டிற்கு Read More

Read more

வவுனியாவில் 03 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து…… இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!!

வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்து சம்பவம், இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் படுகாயமைடந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் காவல்துறையினர் Read More

Read more