#Foreign Embassies

FEATUREDLatestNewsTOP STORIESWorld

வேலைக்க வெளிநாடு சென்று வந்து மீண்டும் செல்ல உள்ளோருக்கு புதிய சட்டம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.   அதனடிப்படையில், Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

ஏப்ரல் 30 முதல் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்படுகிறது!!

சிறிலங்காவிற்கான வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தீர்மானத்தை வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய, ஒஸ்லோ, பாக்தாத்தில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரக அலுவலகங்களை ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More