ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி-அதிகரிக்கவுள்ள விமான பயண கட்டணம்
உலகில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் விமான பயண கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 119 டொலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் விமானங்களுக்கான எரிபொருள் விலை 57% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர் எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சுமையை சமாளிக்க விமான பயண கட்டணத்தை உயர்த்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக Read More
Read more