நிதி அமைச்சர் அலி சப்ரி – சிறிலங்காவுக்கான சீன தூதுவர் இடையில் கலந்துரையாடல்

சிறிலங்கா நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும், சிறிலங்காவுக்கான சீன தூதுவருக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறிலங்கா நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும், சிறிலங்காவுக்கான சீன தூதுவருக்கும் இடையில் நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து சிறிலங்காவுக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை மற்றும் Read More

Read more