#Dhammika Jayalath

LatestNews

திங்கட் கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்!!

நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்போவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையை மீளாய்வு செய்துள்ள நிலையில் இந்த புதிய வழி முறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி  வெளியிடப்படவுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் விசேட Read More

Read More