#Curfew in Sri lanka

LatestNewsTOP STORIES

நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!!

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முப்படையினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை அடக்க ஒடுக்க இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் அவசரகால சட்டம் கோட்டாபயவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read More

Read More