#Covid19

LatestNews

அதிகரிக்கும் தொற்றாளர்கள்! முடக்கப்படுமா யாழின் ஒரு பகுதி?!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 103(அரசடி) கிராம அலுவலர் பிரிவில் ஒரு பகுதியினை முடக்குவதற்கு யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மாகாண சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக 22 பேர் குறித்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் காரணமாக முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர் ,யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More

Read More
LatestNews

நீடிக்கப்பட்டுள்ள பயணத் தடை! யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வட மாகாண கொரோனா செயலணியினுடைய விசேட கூட்டமொன்று இன்று காலை ஆளுநர் தலைமையில் சூம் செயலி Read More

Read More
LatestNews

பயணத் தடை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு! இராணுவ தளபதி தகவல்!!!!

தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம்திகதிவரை நீடிக்கும் என Read More

Read More
LatestNews

மீண்டும் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் திட்டம்! அமைச்சர் தகவல்!!!!

மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளது. கொவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இம்முறை இந்த Read More

Read More
indiaNewsWorld

செவிலியர் வேலையை உதறிவிட்டு கணவருடன் சேர்ந்து இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் பெண்!!

இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் மது ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 2011ல் இருந்து 2019ஆம் ஆண்டு வரை செவிலியராக பணியாற்றினார். இதன்பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்த மது தனது கணவர் பிரதீப்பின் மனிதநேய பணிக்கு உதவியாக இருக்க முடிவு செய்து அவருடன் ஒடிசாவுக்கு வந்தார். பிரதீப் தற்கொலை செய்தவர்கள், Read More

Read More
LatestNews

இராணுவ தளபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

  இலங்கையில் மே 01 முதல் 25 ஆம் திகதி வரை மொத்தம் 61,754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இதை புதன்கிழமை (26) தெரிவித்துள்ளது. இந்த தரவுகளுக்கு அமைய கொழும்பு, கம்பஹா மற்றும் கழுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய சிவப்பு மண்டலமாக காணப்படுகின்றன. இதேவேளை நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட 2728 பேரில் கொழும்பில் 522 பேரும், கம்பஹாவில் 558 பேரும், களுத்துறையில் 476 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை Read More

Read More
LatestNews

மக்களின் பொறுப்பற்ற செயல்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

இன்றைய சூழ்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொஸ்கம வைத்தியசாலையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், 3 நாட்கள் அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக பயணக்கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என தெரிந்தும் பல நாட்கள் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்ததைப் போன்று மக்கள் நேற்று வீதிக்கு Read More

Read More
indiaLatestNewsWorld

கொரோனாவின் ஆபத்தான புதிய அறிகுறி???? – இந்தமுறை காப்பாற்றுவது கடினமாம்!!!!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை COVID-19 நோயாளிகளுக்கு பல சிக்கல்களைத் தூண்டியுள்ளது மற்றும் பல கடுமையான அறிகுறிகளையும் கொண்டு வந்துள்ளது. அதிலொன்று gangrene என்று அழைக்கப்படும் தசை அழுகல் ஆகும். இது நோயாளிகளுக்கு கடுமையான COVID-19 நோய்த்தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்களின் கூற்றுப்படி, தோல் திசு நோய்த்தொற்றான கேங்க்ரீன் ஒரு COVID-19 அறிகுறியாகவும் இருக்கலாம். டாக்டர்கள் சொல்வது என்னவென்றால், சில COVID-19 நோயாளிகள் வழக்கமான சுவாச அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளுக்கு முன்பே வேறு சில Read More

Read More
indiaLatestNews

Fact Check: கொரோனா தடுப்பூசி போட்டால் 2 ஆண்டில் இறந்துவிடுவார்களா? தீயாய் பரவும் தகவல்!!!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை தடுக்க மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் “கோவிட் தொற்றுக்கு எதிர்க்க தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாண்டுகளுக்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை” என்று கூறியதாக ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் உலகம் முழுவதும் வைரலாகி தீயாய் பரவி வருகிறது. மேலும், அந்த பக்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், 2008ம் ஆண்டில் மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸ் Read More

Read More
LatestNews

கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதி தப்பியோட்டம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதி ஒருவர் காலி – வந்துரம்ப பகுதியில் தப்பிச் சென்றுள்ளார். குறித்த கைதியை பூசா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்லும் போது, ஜன்னலினூடாக அவர் தப்பிச்சென்றதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதேவேளை, கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவரும் தப்பிச் சென்றுள்ளார்.

Read More