#Childrens Abuse

LatestNews

13 வயது சிறுமியின் கொலை தொடர்பில் – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்த உண்மை!!

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா கடந்த Read More

Read More
LatestNews

14 வயது சிறுமியை இரு வருடங்களாக வீட்டிலிருந்து ஏமாற்றி சென்று – தவறான தொழிலில் ஈடுபடுத்திய உறவுக்கார பெண் கைது!!

தன்னுடன் துணையாக இருப்பதற்கென அழைத்துச் சென்ற 14 வயது சிறுமியை விபசாரத்துக்காக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து பெரும் பணத்தை சம்பாதித்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண் மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று  தான் தனியாக இருப்பதால் துணைக்கு Read More

Read More