#Buddhist

LatestNewsTOP STORIES

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது….. ஆலய பரிபாலன சபையினர்!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளனர். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியான நிலையில், நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் Read More

Read More
LatestNews

வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற பாடல்களை மட்டுமே இனி இசைக்க வேண்டும்….. மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!!

மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் பிற மத விழாக்களில், வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற வகையிலான பாடல்களை மட்டுமே இசைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சில பண்டிகைகளில் சமயச் சடங்குகளுக்குப் பொருந்தாத பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், சமய விழாக்களை சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடத்த வேண்டும் எனவும் அமைச்சகம் தெரிவிக்கிறது. வழிபாட்டுத் Read More

Read More
LatestNews

தேரர்களின் வலியுறுத்தல்- தயாராகும் கோட்டாபய!!

#கொரோனாத் தொற்றும் மரணமும் அதிகரித்துச் செல்வதால் நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோட்டாபய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விசேட உரையொன்றையும் நிகழ்த்த ஜனாதிபதி தயாராகிவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்றும் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை Read More

Read More