கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்ட இலங்கை மக்கள் வங்கி தொடர்பாக சீன தூதரகம் வெளியிடட அறிவிப்பு!!

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், தற்போது சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு மக்கள் வங்கியை கருப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்லையிலேயே, நிராகரிக்கப்பட்ட உரத்திற்கான இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என சீனா கோரியிருந்தது. எனினும், அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி Read More

Read more