31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும்!!

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள முக்கிய செய்தி – தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ட்டுநாயக்க விமான நிலையத்தில் duty free கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட பணியை முடித்த பின்னர் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையத்தின் வலைத்தளம் மூலம் பதிவு செய்து இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம் ஒன்றையும் விமானநிலையம் அறிவித்துள்ளது.   தொலைபேசி இலக்கம் – 011 22263017   இணையத்தளம் – airport.lk

Read more