இரு வருடத்திற்கு மாத்திரம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டது….. டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானம்!!

இலங்கை விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்று(Tonier-228 maritime surveillance aircraft) பதிலீடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின்(Tonier-228 maritime surveillance aircraft) வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்கான இன்று (16/08/2023) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் Read More

Read more

இராணுவ வானூர்தி தலைகீழாக தரையில் விழுந்து….. பயணித்த அனைவரும் பலி (பதறவைக்கும் காணொளி)!!

இராணுவ வானூர்தி ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். கொலம்பிய இராணுவ வானூர்தி தொடர்புடைய சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வானூர்தியானது கொலம்பிய இராணுவத்திற்கு சொந்தமானது எனவும், கட்டுப்பாட்டை இழந்து, திகிலை ஏற்படுத்தும் வகையில் சுழன்று பின்னர் தரையில் விழுந்துள்ளது. இந்த நிலையில், கொலம்பிய அதிபர் Gustavo Petro தமதுTwitter பக்கத்தில் குறித்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன் அதில் பயணித்த நான்கு இராணுவ Read More

Read more

தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானப்படை விமானம்!!

ரஷ்ய விமானங்கள், உலங்கு வானூர்திகள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன. உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிபதிவாகியுள்ளது. வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன. தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட Read More

Read more

உலகின் மிகப்பெரிய போர் விமானம் உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்ட்து!!

உலகின் மிகப்பெரிய போர்விமானமான ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார். மேலும். ” எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம்.   ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது ” என்றும் தெரிவித்திருந்தார். உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக……   

Read more