#Agricalture

LatestNews

வியவசாயிகளுக்கு அடுத்த போகம் முதல் கிடைக்கப்பெறவுள்ள நன்மை!!

விவசாயிகளுக்கு இவ்வருடம் மாத்திரமே  இரசாயண பசளை, அடுத்த போகம் சேதனப்பசளை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு அமைச்சர்கள் விஜயம் செய்து நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக அரசாங்கத்தின் நிர்ணைய விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தினை இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தனர். மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரசடிச்சேனை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில் இவ்வருடத்தின் சிறுபோகத்தில் விளைந்த உலர்த்திய நெல்லினை அரசாங்கத்தின் நிர்ணைய விலையான 56ரூபாய் Read More

Read More