Sri Lanka

FEATUREDLatestNewsSri Lanka

ஏப்ரல் மாதம் 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

நடப்பு ஏப்ரல் மாதத்தில் இலங்கை(sri lanka) ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன்படி ஏப்ரல் 2025 இன் முதல் 15 நாட்களில் 93,915 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்படி இந்தியா(india) 18,220 (19.4%) முதலிடத்திலும், இங்கிலாந்து (england)11,425 (12.2%) இரண்டாமிடத்திலும் ரஷ்ய கூட்டமைப்பு(russia) 8,705 (9.3%) மூன்றாம் இடத்திலும் உள்ளன. இலங்கை இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 816,191 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 38% Read More

Read More
FEATUREDLatestNewsSri Lanka

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மன்னாரில் (Mannar) பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (20.04.2025) இடம்பெற்றுள்ளதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிவியவருகையில், மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக் கடவையை சேர்ந்த இம்மாணவியை பெற்றோர் முருங்கனில் உயர் கலவிக்காக கன்னியர் குருமட விடுதியில் நேற்றையதினம் (20) இணைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த மாணவி நேற்று இரவு தவறான Read More

Read More
FEATUREDLatestNewsSri Lanka

நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் – வெளியான பின்னணி

நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வி அமைச்சு (Ministry of Education) ஈடுபட்டுள்ளது. வட மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. Read More

Read More
FEATUREDLatestNewsSri Lanka

கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து – பலர் காயம்

கொழும்பு (Colombo) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை (19) ஹபரண பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் வான் சாரதி உட்பட சிறுவர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read More

Read More
FEATUREDLatestNewsSri Lanka

தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர் அதிரடியாக கைது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று (18) இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக மனம்பிடிய காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அத்துடன், துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் காவல்துறையினர் Read More

Read More
FEATUREDLatestNewsSri Lanka

யாழ். பலாலி விமான நிலையம் – அநுர அரசு அளித்த உறுதி.

யாழ். (Jaffna)  பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்திற்கு இன்று (30.03.2025) திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம். விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை Read More

Read More
FEATUREDLatestNewsSri Lanka

உச்சம் தொடும் வெப்பம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

நாட்டின் பல பகுதிகளில் நாளை (31) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (30.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனித உடலால் உணரப்படக்கூடிய அளவிற்கு Read More

Read More