FEATURED

CINEMAFEATUREDLatest

‘கஜினி 2’ குறித்து அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே எந்திரன், சந்திரமுகி, விஸ்வரூபம், பில்லா, சாமி,சண்டக்கோழி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் கஜினி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் சூர்யா, நயன்தாரா, அசின், பிரதீப் ராவத், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் Read More

Read More
CINEMAFEATUREDLatest

`கண்ணப்பா’ படத்தை கிண்டல் செய்பவரை சிவன் தண்டிப்பார் – எச்சரித்த படக்குழு

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ‘கண்ணப்பா’ எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் Read More

Read More
FEATUREDLatestNewsSports

76 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்த ஹர்பஜன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில்  வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து Read More

Read More
FEATUREDLatestNews

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட முதலீட்டு முறைகளை அங்கீகரிப்பதாக AI தொழில்நுட்பத்தின் மூலம் தவறாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காணொளி குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. சட்டத்தால் தடைசெய்யப்பட்ட முதலீட்டு முறைகளை மத்திய வங்கி ஆளுநர் அங்கீகரிப்பதாக தவறாக சித்திரிக்கும் இந்த Read More

Read More
FEATUREDLatestNewsSports

IPL 2025: வம்பிழுத்த தீபக் சாஹரை பேட்டால் அடிக்க பாய்ந்த தோனி, ஜடேஜா- வைரல் வீடியோ

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.1 ஓவரில் இலக்கை எட்டி Read More

Read More
FEATUREDLatestNewsSports

மும்பைக்கு எதிராக ஐதராபாத் 300 ரன்களை குவிக்கும்.. டேல் ஸ்டெயின் கணிப்பு

ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் மட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 20 Read More

Read More
CINEMAFEATUREDLatestNews

புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு – நீலம் புரொடக்ஷன்ஸ்-இன் சூப்பர் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். இவர் திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி அவற்றை தயாரிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்காக பா. ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதுவரை ஜே பேபி, புளூ ஸ்டார், பாட்டில் ராதா, பொம்மை நாயகி என பல திரைப்படங்களை பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிக்க நடிகர், நடிகைகள் மற்றும் Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் கோர விபத்து : இரண்டு பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றைய தினம் (24.03.2025) ) யாழ். – பொன்னாலைப் பாலத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், காரைநகர் மருதபுரத்தை சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், அங்கிருந்தவர்கள் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும் , மகனையும் மீட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More
FEATUREDLatestNews

கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு போலி அறிவிப்பு தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த போலி அறிவிப்பில், இந்த ஆண்டு விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்தைத் தாண்டி, கேள்விகள் தாயரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீர்வாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 8 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, “A” சித்திக்கான மதிப்பெண் 10 புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 65 Read More

Read More
FEATUREDLatestNews

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் : வெளியான தகவல்

உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையினால் இலங்கைக்கு வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ஜப்பான் (Japan) – இலங்கை வணிக சம்மேளனத்தில் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”4 வருடங்களின் பின்னர் வாகன சந்தையை திறப்பது தொடர்பில் குழுவொன்றை அமைத்து ஆராயப்பட்டது. அந்த குழுவில் பதிவு செய்த திகதி என்பதற்கு மாறாக உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை Read More

Read More