FEATURED

FEATUREDLatestNews

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு : காவல்துறையினரின் நடவடிக்கையால் பரபரப்பு!

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12.04.2025) இரவு 12.35 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து காவல்துறையினர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முயன்ற போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனைத் Read More

Read More
FEATUREDLatestNews

வடக்கு மக்களுக்கு அநுர தரப்பு அளித்த உறுதி

வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உறுதியளித்துள்ளார். காரைநகரில் நேற்று (11) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது, “இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம். Read More

Read More
FEATUREDLatestNewsSports

மாஸ்டர் படத்தின் விஜய் படத்தை பகிர்ந்து சி.எஸ்.கே. அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் பதிலடி

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது. இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் Read More

Read More
CINEMAFEATUREDLatest

`தமிழில் கார்த்தியை வைத்து படம் இயக்குவேன்’ – புஷ்பா இயக்குநர் சுகுமார்

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்று அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுகுமார் தமிழில் Read More

Read More
FEATUREDLatestNews

குருநாகல் வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி

குருநாகலில் (Kurunegala) இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் நேற்று (08.03.2025) இடம்பெற்றுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “ நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் வேகமாக பயணித்த வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காவல்துறை சோதனைச் சாவடியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  

Read More
FEATUREDLatestNews

குருநாகல் எரிபொருள் நிலைய தீ விபத்தில் நால்வர் பலி

குருநாகல் (Kurunegala) எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று (07.04.2025) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. அத்துடன், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குருநாகல் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். மேலும், எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ Read More

Read More
FEATUREDLatestNews

முற்றத்தில் விளையாடிய 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

கம்பஹாவில் (Gampaha) வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் மாபாகே பகுதியில் நேற்று (06.04.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கம்பஹா மாபாகே காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் நேற்றையதினம் வேறு வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் Read More

Read More
CINEMAFEATUREDLatest

‘ஜனநாயகன்’ குறித்து வெளியான புது அப்டேட்…

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார். இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இந்த நிலையில், அங்கு இந்தியப் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, இது அவர் நாட்டிற்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாகும், இந்த விஜயத்தின் போது பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக Read More

Read More
FEATUREDLatestNewsSports

நாளைய போட்டியில் CSK அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனி?

ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், வழிநடத்த Read More

Read More