FEATUREDLatestNewsTOP STORIESWorld

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே பாரிய நிலச்சரிவு….. பலர் மாயம், இறப்பு எண்ணிக்கை மோசமாக அதிகரிப்பு!!

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.

இன்று(16/12/2022) அதிகாலையில் திடீரென இடம்பெற்ற குறித்த நிலச்சரிவில்

10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேரை காணவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்களினால் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

மேலும்,

நிலச்சரிவு ஏற்பட்ட போது அந்த இடத்தில் 75 மலேசியர்கள் இருந்துள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில்,

படாங்களி என்ற இடத்தில் இயற்கை விவசாய பண்ணையிலேயே விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் 30 மீற்றர் உயரத்தில் இருந்து மண் சரிந்து 3 கிலோமீற்றர் தூரம் வரை மண் மூடியள்ளது.

விபத்தில் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு

53 பேர் காயமின்றி தப்பியுள்ளனர்.

One thought on “மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே பாரிய நிலச்சரிவு….. பலர் மாயம், இறப்பு எண்ணிக்கை மோசமாக அதிகரிப்பு!!

  • I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *