LatestNews

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஒவ்வாமை!!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அதிகளவானவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதுவரை வடக்கில் ஏற்றப்பட்டு ஒவ்வாமை என அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *