கிழக்கு மாகாணத்திற்கு மிக அருகில் நிலஅதிவுகள் பதிவு….. இது இதற்கான அறிகுறி!!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று (11/09/2023) அதிகாலை 1.29 அளவில் ரிக்டர் அளவுகோளில் 4.65 மெக்னிடியூட்

அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில்,

நில அதிர்வால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *