தெல்லிப்பழையில் ஆசிரியை தங்க வீடு என்ற போர்வையில்….. இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கத்தோலிக்க மதகுரு சிக்கினார்!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும் இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டடு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தெல்லிப்பழை காவல்துறை பிரிவில் நேற்று (03/06/2023) இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் Read More

Read more

நா‌ட்டு நிலமையால் போராட்டத்தில் கண் கலங்கிய காவல்துறை அதிகாரி!!

குருநாகலில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது கடமையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேச்சால் கண்கலங்கினார்.   இந் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.   குருநாகலில் உள்ள பிரதமரின் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து தடுத்தனர்.   இதனை தொடர்ந்து, நாங்களும் உங்கள் பிள்ளைகள் போன்று தான் எங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறோம் என தங்கள் இன்னல்களை காவல்துறையினருக்கு எடுத்துக்காட்டினார்கள்.   Read More

Read more

வடக்கிலிருந்து மேலெழுந்துவந்த நட்ச்சத்திர வீரன் “டுக்சன் பியூஸ்” மாலைதீவில் மரணம்….. தற்கொலை என வதந்திகள்!!

மன்னாரை சொந்த இடமாக கொண்டவரும் இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர், பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான Read More

Read more

இராணுவ பிக்கப் வாகனம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து….. இளைஞன் படுகாயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனமும் – மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (24) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துக் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் இருந்து, புகையிரத நிலைய வீதி நோக்க மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மக்கள் வங்கி முன்பாக நின்ற இராணுவ பிக்கப் ரக வாகனம் வீதியில் திடீரென திரும்ப முற்பட்ட வேளை மோட்டர் Read More

Read more

இளைஞர் யுவதிகளுக்கோர் அரிய வாய்ப்பு! நவம்பர் 15 வரை மாத்திரமே

பாவனையில் இல்லாத அரச காணிகளை அல்லது மத்தியதர வகுப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணித்துண்டுகளை காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் வழங்க அரசாங்கம் முடிவசெய்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சம் காணித்துண்டுகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பை அழுத்தி விண்ணப்பப் படிவத்தை (தரவிறக்குவதன் மூலம்) பெற்று, பூர்த்தி செய்து – உங்களது பிரதேச செயலகத்தில் கையளிப்பதன் மூலம் உங்களுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய முடியும். இதன் இறுதித் Read More

Read more