கணவரின் தாக்குதலால் மானைவி மரணம், பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு தீ மூட்டிய கணவர்!!

இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது, கனமான பொருளினால் குறித்த கணவர் மனைவியின் தலையில் தாக்கியதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர் கோனார முதியன்சேலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தயா நிஷாந்தி ஹரிச்சந்திர ( 37 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான கணவர் ( 27 Read More

Read more