தாயின் இரண்டாவது கணவரால் பலமுறை பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு….. அவரின் கருமுட்டையை எடுத்து விற்று 16 வயது சிறுமியை சீரழித்த அரக்கர்கள்!!

இந்தியாவின் சென்னை, ஈரோட் பகுதியில் 16 வயது சிறுமியுடன் வசித்து வந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் அந்த பெண்ணிற்கு பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் பெயிண்டரை 2-வது திருமணம் செய்து வசித்து வந்தார்.   இந்நிலையில், அந்தப் பெண் கருமுட்டை கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் Read More

Read more