14 வயது சிறுமி கிணற்றுள் வீழ்ந்து பலி!!
முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(07/03/2022) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்தே சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று(08) இடம்பெறவுள்ளன. வீட்டின் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யாமரத்தில் பழம்பறிக்க ஏறிய பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 Read More
Read more