மாடு மேய்க்கச் சென்றவர் குளவி கொட்டி மரணம்!!
திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தென்னமரவாடி பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69வயது) எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து மாடு மேய்க்கச் சென்ற போது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை குத்தியதாகவும் இதனை அடுத்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள Read More
Read More