அதிக dose மருந்து கொடுத்ததால் கோமாவில் இருந்து குணமடைந்த செவிலியர்!!

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் 28 நாட்கள் கோமாவில் இருந்த பெண் அதிக அளவு வயாகரா மருந்து கொடுத்ததால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் மோனிகா அல்மேடாக்கு (Monica Almeda) (37வயது) கடந்த அக்டோபர் 19 அன்று கொரோனா பரிசோதனை நடத்த பட்டபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானததை தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 9ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மோனிகா நான்கு நாட்களில் அவருடைய ஒக்ஸிஜன் Read More

Read more